எங்கே எனது கவிதை

அ) கவிதைகள்

முன்பெல்லாம்.. என்னுள் தோன்றும் எனக்கான எண்ணங்களை வண்ணங்கள் சேர்த்து வார்த்தையில் கோர்த்து கவிதையாக்கி ரசித்திருப்பேன் இப்பொழுதெல்லாம்.. சொர்க்கத்தைக் கண்டாலும் சோர்வுற்று இருந்தாலும் பகிர்ந்து கொள்ள ஏதுவாய் உரிய பக்கம் தேடி “ஃபேஸ்புக்” மென்கடலில் நீந்திக் கொண்டிருக்கின்றேன் எங்கே எனது கவிதை?

Continue Reading