கேள்வி பதில்

அ) கவிதைகள்

 

பதில்கள் வேண்டித்தானே

கேள்விகள் எழுகின்றன?

உண்டு இல்லை என்றுசொல்ல

ஓயாத மௌனம் ஏனோ?

இல்லை என்றே சொல்லிடலாம்

இல்லாத பதிலை விட.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *