ஆ) க(வி)தை

என்
தமிழுணர்வை,
தமிழ்க் கோபத்தை,
தமிழ்ப் பாசத்தை,
தமிழ் கர்வத்தை,
தமிழ் வலியைச் சற்றே
தள்ளிவிட்டுப் பார்க்கிறேன்
எங்கும்..
தவிப்பது உயிர்கள்தாம்
வலிப்பது நெஞ்சம்தாம்
எரிவது வயிறுகள்தாம்
தெரிவது துயரம்தாம்!

~கீதா

******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *