கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

எல்லோரும் இப்படித்தானோ [2]

Filed under அ) கவிதைகள் by கீதா

chocolate flower

கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்
சிதைக்கப்பட்ட இதழ்களுடன்
சாக்லேட் கண்காட்சி…

6 Responses to “எல்லோரும் இப்படித்தானோ [2]”

  1. 1 சதீஷ்on 17 Apr 2008 at 10:47 am

    சாக்லெட்டினாலேயே செய்த பூக்கள் - அப்படிங்கறது உடனே புரியற மாதிரி இல்லையே…
    சாக்லெட் கண்காட்சியில் சாதாரண பூக்களும் அழகுக்காய் இருக்கலாமே.?

  2. 2 கீதாon 17 Apr 2008 at 10:33 pm

    வாங்க சதீஷ்

    ஒருவேளை ‘சாக்லெட் மலர் கண்காட்சி’ அப்படின்னு எழுதி இருந்தா புரியுமோ?

    கீதா

  3. 3 singh.jayakumaron 18 Apr 2008 at 10:15 am

    enna natkkuthu ingkee!?

  4. 4 கீதாon 18 Apr 2008 at 12:02 pm

    வாங்க ஜெயகுமார்,

    என்ன நடக்குது? என்ன சொல்றிங்க? புரியலையே?

    அன்புடன்
    கீதா

  5. 5 UMAon 22 Apr 2008 at 7:40 am

    sidaintha choclate urutheriyamal pohume namadhu vayil…

  6. 6 கீதாon 22 Apr 2008 at 3:34 pm

    வாங்க உமா

    சிதைந்த சாக்லெட்
    கரைந்து போகும்
    நம் வாயில்… அடடா சூப்பர் போங்க :)

    அன்புடன்
    கீதா

Trackback URI | Comments RSS

Leave a Reply