கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

சாலை விபத்து..

Filed under அ) கவிதைகள் by கீதா

சிதறிய கண்ணாடிச் சில்லுகள்

கண்ணாடிச் சில்லுகளுடன்
சிதறிக் கிடப்பது
அவனது கனவுகளும்
அவர்களது வாழ்வின்
அஸ்திவாரமும்…

Trackback URI | Comments RSS

Leave a Reply