கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

கண்ணாமூச்சி..

Filed under அ) கவிதைகள் by கீதா

ஒளிந்திருப்பது நிவிக்குட்டி

நீ வழக்கமாக ஒளியுமிடம்
தெரியாதா எனக்கு??
ஆனாலும்…
வீடு முழுதும்
தேடி அலைவேன்..
‘த்த்தோ நிமி’
என்று தலைக்காட்டி
நீ சிரிக்கும்
அழகில் கரைய..

oOo

சும்மாவேனும்
கையில் முகம்புதைத்து
அழுதுகொண்டிருப்பேன்
‘அம்மா’ என்றணைத்தபடி
என் முகம்நோக்கும்
உன் அழகுவிழிகளின்
அன்பொளியில் நனைய..

One Response to “கண்ணாமூச்சி..”

  1. 1 jkron 27 Apr 2008 at 10:06 am

    comming tomorrow……………

Trackback URI | Comments RSS

Leave a Reply