கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

படிக்கல்

Filed under அ) கவிதைகள் by கீதா

மாணவனாய் இரு
ஆசான் ஆவாய்

ரசிகனாய் இரு
கலைஞன் ஆவாய்

வாசகனாய் இரு
வாசிக்கப் படுவாய்

மனிதனாய் இரு
மகான் ஆவாய்

அன்பாய் இரு
உலகை ஆள்வாய்

Trackback URI | Comments RSS

Leave a Reply