கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

மாற்றம்

Filed under அ) கவிதைகள் by கீதா

நேற்றும்
இந்த சாலையில்தான்
பயணித்ததேன்…

இதுவரை தெரியாத
மேடு பள்ளம்
இன்று தெரிகிறது..

என்னுள்
ஒர் உயிரின்
ஜனனம்.

Trackback URI | Comments RSS

Leave a Reply