கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

பார்வைகள்..

Filed under அ) கவிதைகள் by கீதா

நீலம் பச்சையென்று
நித்தமொரு நிறம் பூட்டி
நீந்தவிட்டேன் வார்த்தைகளை

உருவில் மாற்றமுண்டு
உட்பொருளோ மாறவில்லை

உள்ளம் உயர்ந்திருக்க
ஊணுடம்பு தடையுமில்லை..

உட்பொருள் சரிசமமே
உண்மையிதை உணர்ந்திடுவாய்

Trackback URI | Comments RSS

Leave a Reply