கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

தினக்கூலி

Filed under அ) கவிதைகள் by admin

பாலம் கட்டும் பணி..
இரும்புக் கால்களினூடே
நிலைத்த மனிதக் கால்கள்
இரண்டுக்கும் பேதமில்லை
நின்றால்தான் வாழும்
நலிந்தால் அழிந்துவிடும்..

No responses yet

Trackback URI | Comments RSS

Leave a Reply