கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

காத்திருத்தல்-1

Filed under அ) கவிதைகள் by கீதா

முதல்முறையா என்ன
மணிக்கணக்கில்
நிமிடங்களை எண்ணியபடி
செவிகளை தீட்டியபடி
தொலைபேசியை பார்த்தபடி
உனக்காக காத்திருப்பது
ஆனாலும் கூட
காத்திருத்தலின் அவஸ்த்தை
காலத்தின் உறைநிலை
மனதின் தேடல்
எதுவுமே பழையதில்லை
அன்றலர்ந்த மலராய்
அனுதினமும் எனக்காய்

Trackback URI | Comments RSS

Leave a Reply