Oct062006
காதலிசம்..1 (2-12-02)
Filed under அ) கவிதைகள் by கீதா
பேசாத உன் விழியால்
பேசுவது உன் இயல்போ?
சொல்லாத வார்த்தைகளை
சொல்வது உன் பார்வைதானோ?
கேளாமல் என் இதயம்
கேட்பதை நீ அறியாயோ?
செல்லாமல் செல்வதென்ன
என் உயிரும் உன்னோடு?
என் எண்ணங்கள் கவிதைகளாய்
Oct062006
Filed under அ) கவிதைகள் by கீதா
பேசாத உன் விழியால்
பேசுவது உன் இயல்போ?
சொல்லாத வார்த்தைகளை
சொல்வது உன் பார்வைதானோ?
கேளாமல் என் இதயம்
கேட்பதை நீ அறியாயோ?
செல்லாமல் செல்வதென்ன
என் உயிரும் உன்னோடு?
1 krishnanon 30 Jun 2008 at 4:21 pm
i am read ur poem is very interesting thank u very much