கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

Archive for the 'இ) வெண்பா முயற்சி' Category

பஞ்சபூதம் சொல்லும் பாடம் – 3 ( தீ )

Posted by கீதா

சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் – பார்தனிலே
தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.

விளக்கம்:
தீயானது தன்னுடன் சேரும்/ தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து மாசுகளையும் தன்னுடன் சேர்த்து எரித்து மாசுகளை அழித்து விடும்.
அது போல மனிதன் தீயின் வடிவமாகி, தன்னுடன் தீய நட்போ / பிறவோ வரும் போது அதனையும் தன்னுடன் சேர்த்து மாசற்றதாக்க வேண்டும்.

One response so far

பஞ்சபூதம் சொல்லும் பாடம் – 2 ( நீர் )

Posted by கீதா

No responses yet

பஞ்சபூதம் சொல்லும் பாடம் – 1 ( நிலம் )

Posted by கீதா

No responses yet

கனவுலகம்

Posted by கீதா

2 responses so far

ஜீவாவின் – வெண்பா வடிக்கலாம் வா

Posted by கீதா

4 responses so far