<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கீதாவின் கிறுக்கல்கள் &#187; கவிதை</title>
	<atom:link href="http://geeths.info/archives/tag/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://geeths.info</link>
	<description>என் எண்ணங்கள் கவிதைகளாய்</description>
	<lastBuildDate>Wed, 08 Dec 2010 17:11:03 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
		<item>
		<title>முற்பகல் செய்யின்..</title>
		<link>http://geeths.info/archives/233</link>
		<comments>http://geeths.info/archives/233#comments</comments>
		<pubDate>Mon, 29 Nov 2010 17:15:57 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=233</guid>
		<description><![CDATA[குழந்தைகள் காப்பகம் விட்டுச்சென்றவர் வசிப்பது முதியோர் இல்லம் oOo oOo oOo oOo oOo oOo oOo அன்று&#8230; கதை கேட்ட உன்னிடம் கார்டூன் பார் என்றேன் விளையாட அழைத்தபொழுதோ வீடியோ கேம் கொடுத்தேன் தாலாட்டு பாடென்றாய் டீ.வி பார்த்து துயிலென்றேன் கட்டி அணைத்தபொழுதும் கணினியில் மூழ்கிக்கிடந்தேன் விழிகசியக் காத்திருந்தாய் வேலையே கதியென்றிருந்தேன் காலங்கள் உருண்டோடின இன்று உதவட்டுமா என்று கேட்டேன் உனக்கொன்றும் தெரியாதென்றாய் எப்பொழுது வருவாயென்றேன் எரிதம் போல் என்னைப் பார்த்தாய் ஏதேனும் பேசுவாயோ என [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>குழந்தைகள் காப்பகம்<br />
விட்டுச்சென்றவர் வசிப்பது<br />
முதியோர் இல்லம்</p>
<p>oOo oOo oOo oOo oOo oOo oOo</p>
<p>அன்று&#8230;<br />
கதை கேட்ட உன்னிடம்<br />
கார்டூன் பார் என்றேன்<br />
விளையாட அழைத்தபொழுதோ<br />
வீடியோ கேம் கொடுத்தேன்<br />
தாலாட்டு பாடென்றாய்<br />
டீ.வி பார்த்து துயிலென்றேன்<br />
கட்டி அணைத்தபொழுதும்<br />
கணினியில் மூழ்கிக்கிடந்தேன்<br />
விழிகசியக் காத்திருந்தாய்<br />
வேலையே கதியென்றிருந்தேன்<br />
காலங்கள் உருண்டோடின<br />
இன்று<br />
உதவட்டுமா என்று கேட்டேன்<br />
உனக்கொன்றும் தெரியாதென்றாய்<br />
எப்பொழுது வருவாயென்றேன்<br />
எரிதம் போல் என்னைப் பார்த்தாய்<br />
ஏதேனும் பேசுவாயோ<br />
என நானும் ஏங்கிப் பார்த்தேன்<br />
இயலாத எனக்குத் துணையாய்<br />
இயந்திரங்கள் விட்டுச் சென்றாய்&#8230;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/233/feed</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>கனவு</title>
		<link>http://geeths.info/archives/156</link>
		<comments>http://geeths.info/archives/156#comments</comments>
		<pubDate>Tue, 01 Sep 2009 21:00:46 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[ஏ) இது நம்ம ஏரியா]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=156</guid>
		<description><![CDATA[இமைத்திரையில் மனம் ஓட்டும் வண்ணக் குறும்படம் கனவு]]></description>
			<content:encoded><![CDATA[<p>இமைத்திரையில்<br />
மனம் ஓட்டும்<br />
வண்ணக் குறும்படம்<br />
கனவு</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/156/feed</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>அடுப்பங்கரை</title>
		<link>http://geeths.info/archives/149</link>
		<comments>http://geeths.info/archives/149#comments</comments>
		<pubDate>Mon, 19 May 2008 17:17:56 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[அம்மா]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=149</guid>
		<description><![CDATA[சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி தென்ன மட்டய காயவச்சி வெறக நல்லா பொளந்துவச்சி அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி எண்ணை ஊத்தி எரியவச்சி மண் சட்டிய ஏத்தி வச்சி ஊதி ஊதி இருமி இருமி வறட்டி புகைய விரட்டி விரட்டி கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி அல்லும் பகலும் அனலில் வெந்து அமுதமுதாய்ச் சமைச்சிடுவ.. ரேஷன் கடை வாசல் போயி காலு வலிக்க கியூவில் நின்னு மண்ணெண்ணை வாங்கி வந்து பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி கையெல்லாம் வலிக்க வலிக்க [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://geeths.info/wp-content/uploads/2008/05/aduppu1.jpg" alt="மண்ணடுப்பு/கல்லடுப்பு" width="45%"  /></p>
<p>சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி<br />
தென்ன மட்டய காயவச்சி<br />
வெறக நல்லா பொளந்துவச்சி<br />
அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி<br />
எண்ணை ஊத்தி எரியவச்சி<br />
மண் சட்டிய ஏத்தி வச்சி<br />
ஊதி ஊதி இருமி இருமி<br />
வறட்டி புகைய விரட்டி விரட்டி<br />
கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி<br />
அல்லும் பகலும் அனலில் வெந்து<br />
அமுதமுதாய்ச் சமைச்சிடுவ..</p>
<p>ரேஷன் கடை வாசல் போயி<img src="http://geeths.info/wp-content/uploads/2008/05/kerosene-pump-stove.jpg" alt="மண்ணெண்ணை ஸ்டவ்" width="25%" class="right"/><br />
காலு வலிக்க கியூவில் நின்னு<br />
மண்ணெண்ணை வாங்கி வந்து<br />
பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி<br />
கையெல்லாம் வலிக்க வலிக்க<br />
பிடியை இழுத்து அடித்து அடித்து<br />
அடைப்பை எடுத்து பத்தவச்சி<br />
இருப்புச் சட்டிய மேல வச்சி<br />
அடுப்புச் சத்தம் காதை அடைக்க<br />
அடுக்களையில் அருகில் இருந்து<br />
ருசி ருசியா சமைச்சிடுவ&#8230;</p>
<p>கேஸ் ஸ்டவ்வு, மைக்ரோ வேவ்வு,<img src="http://geeths.info/wp-content/uploads/2008/05/electric-cooker.jpg" alt="நவீன மின்சார அடுப்பு" class="right"/><br />
தணல் அடுப்பு தந்தூரி<br />
மின்சாரம் இயக்கும் அடுப்பு<br />
சூரியனே சமைக்கும் அடுப்பு<br />
அடுக்கடுக்கா அடுப்புகளும்<br />
அடுத்த கட்டம் போயிருச்சி<br />
அழகழகா மாறிடுச்சி<br />
சட்டி பானை கூட்டங்கூட<br />
நான் ஸ்டிக்கா மாறிடிச்சி<br />
எத்தனையோ தெரிஞ்சிரிந்தும்<br />
உன் திறமைய புதைச்சிவச்சி<br />
உன் மகிழ்வ மறைச்சிவச்சி<br />
அடுக்களையில் சமைச்சி சமைச்சி<br />
அதுக்குள்ளே புழங்கி புழுங்கி<br />
உன் உலகே சுருங்கிருச்சி<br />
உன் உசுருகூட கருத்துரிச்சி..</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/149/feed</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
		</item>
		<item>
		<title>மலர்வளையம்</title>
		<link>http://geeths.info/archives/147</link>
		<comments>http://geeths.info/archives/147#comments</comments>
		<pubDate>Wed, 14 May 2008 03:11:58 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[அஞ்சலி]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=147</guid>
		<description><![CDATA[நினைவஞ்சலி எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது எதிர்பாராக் கொடுமைகள் கண்ணெதிரே கண்டவுயிர் கணப்பொழுதில் காலனோடு விழியோரம் தொக்கிநிற்கும் விழிநீரும் உணர்த்திச்செல்லும் வேரினை பிடுங்கிச் சென்ற வேதனை உரக்கச் சொல்லும் வலிகொண்ட மனதிற்கு மருந்தென்ன? மாற்றென்ன? விழிமூடிக் கிடந்தாலும் விட்டத்தை முறைத்தாலும் வார்த்தைகள் விலகிநிற்கும் வலியினை உணர்த்துதற்கு வருடங்கள் உருண்டாலும் வலியின் வாசம் மட்டும் விழிக்கருவில் வடு போல விலகாமல் என்றென்றும்..]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://geeths.info/wp-content/uploads/2008/05/ninaivanjali.jpg" alt="நினைவஞ்சலி" /><br />
<strong>நினைவஞ்சலி</strong></p>
<p>எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது<br />
எதிர்பாராக் கொடுமைகள்<br />
கண்ணெதிரே கண்டவுயிர்<br />
கணப்பொழுதில் காலனோடு<br />
விழியோரம் தொக்கிநிற்கும்<br />
விழிநீரும் உணர்த்திச்செல்லும்<br />
வேரினை பிடுங்கிச் சென்ற<br />
வேதனை உரக்கச் சொல்லும்<br />
வலிகொண்ட மனதிற்கு<br />
மருந்தென்ன? மாற்றென்ன?<br />
விழிமூடிக் கிடந்தாலும்<br />
விட்டத்தை முறைத்தாலும்<br />
வார்த்தைகள் விலகிநிற்கும்<br />
வலியினை உணர்த்துதற்கு<br />
வருடங்கள் உருண்டாலும்<br />
வலியின் வாசம் மட்டும்<br />
விழிக்கருவில் வடு போல<br />
விலகாமல் என்றென்றும்..</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/147/feed</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>அருமை அம்மாவுக்கு..</title>
		<link>http://geeths.info/archives/140</link>
		<comments>http://geeths.info/archives/140#comments</comments>
		<pubDate>Sat, 10 May 2008 15:36:43 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[அம்மா]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=140</guid>
		<description><![CDATA[தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். ****** என்ன எழுதுவதம்மா எதை எழுத நான் அம்மா என்றழைப்பதில்தான் எத்தனை சுகமெனக்கு.. உன் புடவைத் தலைப்புக்குள் ஒளிந்து கொண்டிருப்பேனே.. உன் மடிமீது தலைவைத்து உறங்கிப் போவேனே.. உன் கையால் சோறுண்ண நடுநிசியில் விழிப்பேனே.. வேலைக்கு நீ சென்றால்கூட வாசலிலேயே படுத்திருப்பேன் தெருமுனையில் உன்முகத்தை காணவேண்டித் தவமிருப்பேன்.. பண்டிகையோ விடுமுறையோ உனக்கெல்லாம் அடுப்படிதான் உனக்கெது பிடித்தாலூம் எனக்கு உண்ணத் தந்திடுவாய் எனக்கொரு நோயென்றால் ஊருக்கே தெரிந்துவிடும் உனக்கொரு நோயென்றால் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.<br />
******</p>
<p>என்ன எழுதுவதம்மா<img src="http://geeths.info/wp-content/uploads/2008/05/ammanivi.jpg" alt="அம்மா நிவி" width="50%" class="right"/><br />
எதை எழுத நான்<br />
<strong>அம்மா</strong><br />
என்றழைப்பதில்தான்<br />
எத்தனை சுகமெனக்கு..<br />
உன் புடவைத் தலைப்புக்குள்<br />
ஒளிந்து கொண்டிருப்பேனே..<br />
உன் மடிமீது தலைவைத்து<br />
உறங்கிப் போவேனே..<br />
உன் கையால் சோறுண்ண<br />
நடுநிசியில் விழிப்பேனே..<br />
வேலைக்கு நீ சென்றால்கூட<br />
வாசலிலேயே படுத்திருப்பேன்<br />
தெருமுனையில் உன்முகத்தை<br />
காணவேண்டித் தவமிருப்பேன்..<br />
பண்டிகையோ விடுமுறையோ<br />
உனக்கெல்லாம் அடுப்படிதான்<br />
உனக்கெது பிடித்தாலூம்<br />
எனக்கு உண்ணத் தந்திடுவாய்<br />
எனக்கொரு நோயென்றால்<br />
ஊருக்கே தெரிந்துவிடும்<br />
உனக்கொரு நோயென்றால்<br />
உள்ளுக்குள் புதைத்திடுவாய்<br />
உனக்கான துயரங்கள்<br />
யாருக்கும் தெரிந்ததில்லை<br />
நோயுற்ற காலத்திலும்<br />
கடமையில் தவறியதில்லை<br />
<img src="http://geeths.info/wp-content/uploads/2008/05/ammaappa.jpg" alt="அம்மா அப்பா" width="50%" class="right"/><br />
எனை விட்டு ஒருநாளும்<br />
பிரிந்திருக்க மாட்டாயே<br />
எப்படியம்மா தாங்கினாய்<br />
பல்லாயிரம் மைல் பிரிவை..<br />
உன்னருமை தெரியுமம்மா<br />
பிள்ளையொன்று வந்தபின்பு<br />
இன்னுமின்னும் புரியுதம்மா<br />
அம்மாவாய் ஆகவேண்டி<br />
ஈன்றால் மட்டும் போதுமா<br />
தவம் செய்வேண்டுமம்மா<br />
அம்மா எனும் வார்த்தைக்கு<br />
வாழும் அர்த்தம் நீ<br />
அம்மா.. அன்பின் உருவமே<br />
கனிவூறும் கண்களே<br />
உன் அறிவும் அருளும்<br />
கருணையும் கம்பீரமும்<br />
திடமும் தியாகமும்<br />
சகிப்புத்தன்மையும் சாந்தமும்<br />
பொறுப்பும் பொறுமையும்<br />
மென்மையும் மேன்மையும்<br />
எனக்கு வராதம்மா..<br />
மெச்சுகிறேனம்மா&#8230;<br />
வியக்கிறேன் உன்னைக்கண்டு..<br />
<img src="http://geeths.info/wp-content/uploads/2008/05/ammaniviappa.jpg" alt="அம்மா நிவி அப்பா" width="50%" class="right"/><br />
அருமை அம்மா..<br />
உன்னைக் கட்டிக்கொண்டு<br />
உன்னருகில் தூங்கி<br />
உன் முகத்தில் விழித்து<br />
உன்னிடம் திட்டுவாங்கி<br />
உன்னிடம் கோபித்து<br />
உன்னுடன் விளையாடி<br />
உன் செல்ல மகளாய்<br />
உன்னுடனே இருக்கவேண்டும்<br />
காத்திருக்கிறேனம்மா&#8230;<br />
உன் மகளாய்&#8230;</p>
<p>*********</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/140/feed</wfw:commentRss>
		<slash:comments>21</slash:comments>
		</item>
		<item>
		<title>கூகுளாண்டவனே சரணம் இண்டர்நெட்டே</title>
		<link>http://geeths.info/archives/133</link>
		<comments>http://geeths.info/archives/133#comments</comments>
		<pubDate>Sat, 03 May 2008 01:05:18 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[இணையதளம்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நகைச்சுவை]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=133</guid>
		<description><![CDATA[சமையல் குறிப்புக்கு சன்னதி நீ சமயத்தில் பாதைக்கு வழிகாட்டி நீ புரியாத வார்த்தைக்கு அகராதி நீ தெரியாத விபரங்கள் தெரிவிப்பாய் நீ அறியாத ஊருக்கு அட்லசும் நீ படிக்காத பாஷைக்கு பண்டிதனும் நீ தளங்களின் புள்ளியியல் நிபுணரும் நீ மறுமொழி மயக்கத்தின் மாயமும் நீ உலகிய நட்பினுக்கு வாசலும் நீ வாசல்வெளி நட்புக்கு தாழ்ப்பாளும் நீ காதலுக்கு தூதாகச் செல்பவனும் நீ சாதலுக்கும் பலவழிகள் சொல்பவனும் நீ அயல்நாட்டில் அன்னைமுகம் காட்டுபவன் நீ அருகேயே இருப்போரை மறைப்பவனும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://geeths.info/wp-content/uploads/2008/05/3452g1.jpg" alt="கூகுளாண்டவனே சரணம் இண்டர்நெட்டே??" /></p>
<p>சமையல் குறிப்புக்கு சன்னதி நீ<br />
சமயத்தில் பாதைக்கு வழிகாட்டி நீ<br />
புரியாத வார்த்தைக்கு அகராதி நீ<br />
தெரியாத விபரங்கள் தெரிவிப்பாய் நீ</p>
<p>அறியாத ஊருக்கு அட்லசும் நீ<br />
படிக்காத பாஷைக்கு பண்டிதனும் நீ<br />
தளங்களின் புள்ளியியல் நிபுணரும் நீ<br />
மறுமொழி மயக்கத்தின் மாயமும் நீ</p>
<p>உலகிய நட்பினுக்கு வாசலும் நீ<br />
வாசல்வெளி நட்புக்கு தாழ்ப்பாளும் நீ<br />
காதலுக்கு தூதாகச் செல்பவனும் நீ<br />
சாதலுக்கும் பலவழிகள் சொல்பவனும் நீ</p>
<p>அயல்நாட்டில் அன்னைமுகம் காட்டுபவன் நீ<br />
அருகேயே இருப்போரை மறைப்பவனும் நீ<br />
ஊருலக செய்தியெல்லாம் சொல்பவனும் நீ<br />
உள்ளறையில் நிகழுவதை ஒளிப்பவனும் நீ</p>
<p>உலகினையே வீட்டுக்குள் விரித்தவனும் நீ<br />
உனக்குள்ளே என்னுலகை முடக்கியதும் நீ</p>
<p>ஆண்டவன் புகழை அனைவரும் பாட வாரீர்!!!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/133/feed</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>தொடரும் தடுப்பூசி மரணங்கள்</title>
		<link>http://geeths.info/archives/134</link>
		<comments>http://geeths.info/archives/134#comments</comments>
		<pubDate>Thu, 01 May 2008 21:03:45 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=134</guid>
		<description><![CDATA[திருவள்ளூர் 4 திண்டுக்கல் 1 உத்திரபிரதேசம் 2 தர்மபுரி 1 நெல்லை 1 காட்டுமன்னார்கோயில் 1 முடிந்ததா? தொடருமா? பிஞ்சு உயிரென்ன துச்சமா உமக்கு உம்வீட்டில் நிகழ்ந்தால் உச்சுகொட்டி நிற்பீரா? கெஞ்சமாட்டீர் கதறமாட்டீர் தடுப்பூசி மருந்தினை தடைசெய்யமாட்டீர் ஏன் தாமதம்?? போனது யாரோதானே பிரியாவும் பூஜாவும் உமக்கென்ன வேண்டும்? அரசன் மகளென்ன ஆண்டி மகளென்ன உயிர் ஒன்றுதானே பாசம் ஒன்றுதானே வலி ஒன்றுதானே புரியாதா உமக்கு? தடுப்பூசி எதற்காக? நோய் தடுக்கத்தானே? ஊசியே உயிர் குடித்தால் தவறெங்கே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://geeths.info/wp-content/uploads/2008/05/injection250_29042008.jpg" alt="ஊசியா? உயிர்கொல்லியா?" /></p>
<p>திருவள்ளூர் 4<br />
திண்டுக்கல் 1<br />
உத்திரபிரதேசம் 2<br />
தர்மபுரி 1<br />
நெல்லை 1<br />
காட்டுமன்னார்கோயில் 1</p>
<p>முடிந்ததா? தொடருமா?<br />
பிஞ்சு உயிரென்ன<br />
துச்சமா உமக்கு<br />
உம்வீட்டில் நிகழ்ந்தால்<br />
உச்சுகொட்டி நிற்பீரா?<br />
கெஞ்சமாட்டீர்<br />
கதறமாட்டீர்<br />
தடுப்பூசி மருந்தினை<br />
தடைசெய்யமாட்டீர்<br />
ஏன் தாமதம்??<br />
போனது யாரோதானே<br />
பிரியாவும் பூஜாவும்<br />
உமக்கென்ன வேண்டும்?<br />
அரசன் மகளென்ன<br />
ஆண்டி மகளென்ன<br />
உயிர் ஒன்றுதானே<br />
பாசம் ஒன்றுதானே<br />
வலி ஒன்றுதானே<br />
புரியாதா உமக்கு?<br />
தடுப்பூசி எதற்காக?<br />
நோய் தடுக்கத்தானே?<br />
ஊசியே உயிர் குடித்தால்<br />
தவறெங்கே இருக்கிறது?<br />
மருந்திலா? உடம்பிலா?<br />
சல்லிசாய் வாங்கி<br />
சும்மாய் கொடுத்தீர்<br />
சுலபமாய்ப் போனது<br />
பிஞ்சு உயிர்..<br />
போதும் கொடுமைகள்<br />
முற்றுப்புள்ளி வை<br />
உயிர்களை மதி<br />
நேர்மையாய் செயல்படு<br />
மருந்தினை தடைசெய்<br />
யாராயிருந்தாலும்<br />
உயிர் ஒன்றுதான்<br />
<a href="http://geeths.info/archives/126">இன்று அவர்கள்</a><br />
நாளை&#8230;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/134/feed</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>கண்ணாமூச்சி..</title>
		<link>http://geeths.info/archives/128</link>
		<comments>http://geeths.info/archives/128#comments</comments>
		<pubDate>Sat, 26 Apr 2008 13:24:37 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நிவிக்குட்டி]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=128</guid>
		<description><![CDATA[நீ வழக்கமாக ஒளியுமிடம் தெரியாதா எனக்கு?? ஆனாலும்&#8230; வீடு முழுதும் தேடி அலைவேன்.. &#8216;த்த்தோ நிமி&#8217; என்று தலைக்காட்டி நீ சிரிக்கும் அழகில் கரைய.. oOo சும்மாவேனும் கையில் முகம்புதைத்து அழுதுகொண்டிருப்பேன் &#8216;அம்மா&#8217; என்றணைத்தபடி என் முகம்நோக்கும் உன் அழகுவிழிகளின் அன்பொளியில் நனைய..]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://geeths.info/wp-content/uploads/2008/04/nivi-hiding.jpg" alt="ஒளிந்திருப்பது நிவிக்குட்டி" /></p>
<p>நீ வழக்கமாக ஒளியுமிடம்<br />
தெரியாதா எனக்கு??<br />
ஆனாலும்&#8230;<br />
வீடு முழுதும்<br />
தேடி அலைவேன்..<br />
&#8216;த்த்தோ நிமி&#8217;<br />
என்று தலைக்காட்டி<br />
நீ சிரிக்கும்<br />
அழகில் கரைய..</p>
<p>oOo</p>
<p>சும்மாவேனும்<br />
கையில் முகம்புதைத்து<br />
அழுதுகொண்டிருப்பேன்<br />
&#8216;அம்மா&#8217; என்றணைத்தபடி<br />
என் முகம்நோக்கும்<br />
உன் அழகுவிழிகளின்<br />
அன்பொளியில் நனைய..</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/128/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>சாலை விபத்து..</title>
		<link>http://geeths.info/archives/123</link>
		<comments>http://geeths.info/archives/123#comments</comments>
		<pubDate>Wed, 23 Apr 2008 21:28:15 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[குறுங்கவிதை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=123</guid>
		<description><![CDATA[கண்ணாடிச் சில்லுகளுடன் சிதறிக் கிடப்பது அவனது கனவுகளும் அவர்களது வாழ்வின் அஸ்திவாரமும்&#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://geeths.info/wp-content/uploads/2008/04/shattered-glass.jpg" alt="சிதறிய கண்ணாடிச் சில்லுகள்" /></p>
<p>கண்ணாடிச் சில்லுகளுடன்<br />
சிதறிக் கிடப்பது<br />
அவனது கனவுகளும்<br />
அவர்களது வாழ்வின்<br />
அஸ்திவாரமும்&#8230;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/123/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>அழகுக்குட்டி நிவிம்மா..</title>
		<link>http://geeths.info/archives/119</link>
		<comments>http://geeths.info/archives/119#comments</comments>
		<pubDate>Tue, 22 Apr 2008 15:43:35 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அ) கவிதைகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நிலா]]></category>
		<category><![CDATA[நிவிக்குட்டி]]></category>

		<guid isPermaLink="false">http://geeths.info/?p=119</guid>
		<description><![CDATA[ஏ நிலவே.. வேடிக்கை போதும் என் செல்ல மகள் இப்பொழுது தான் கண்ணயர்ந்தாள் முகிலிடை மூழ்கிடு.. நின் ஒளிக்கரங்களால் வருடி வருடி அவளின் துயில் கலைத்து விடாதே ஆசை மிகின் தென்றலின் துணையொடு அவ்வப்பொழுது முகில் விலக்கி அவள் தூங்கும் அழகை இரசித்துக் கொண்டிரு என்னைப் போல்..]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://geeths.info/wp-content/uploads/2008/04/nivi.jpg" alt="பட்டு நிவி"/></p>
<p>ஏ நிலவே..<br />
வேடிக்கை போதும்<br />
என் செல்ல மகள்<br />
இப்பொழுது தான்<br />
கண்ணயர்ந்தாள்</p>
<p>முகிலிடை மூழ்கிடு..<br />
நின் ஒளிக்கரங்களால்<br />
வருடி வருடி<br />
அவளின் துயில்<br />
கலைத்து விடாதே</p>
<p>ஆசை மிகின்<br />
தென்றலின் துணையொடு<br />
அவ்வப்பொழுது<br />
முகில் விலக்கி<br />
அவள் தூங்கும் அழகை<br />
இரசித்துக் கொண்டிரு<br />
என்னைப் போல்..</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://geeths.info/archives/119/feed</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
		</item>
	</channel>
</rss>

