கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

Archive for the tag 'தத்துவம்'

எறும்புத் தத்துவம்

Posted by கீதா

எறும்பு தத்துவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிங்களா?
ஒரு இடத்துல படிச்சேன்..

Ant Philosophy
1. Never Quit – Find a way or make it.
2. Think ahead – Ants think winter all summer
3. Think Positive – Ants think summer all winter
4. Do what all you can

அதை உபயோகிச்சி ஒரு சின்ன கிறுக்கல்..

எறும்பு சொல்லும் பாடம்

மேலேறி கீழிறங்கி
முன்சென்று பின்சென்று
ஏதோ ஒரு வழி தேடி
இலக்கடைவோம் வா தோழா

இன்பக்காலம் முடிந்துவிடும்
துன்பம் கையை அசைத்துவரும்
உணர்ந்ததனை எதிர்கொள்ள
வலிமைசெய்வோம் வா தோழா

இந்த காலம் கடந்துபோகும்
இனிய வாய்ப்பும் தேடிவரும்
முதல் கதிரை வரவேற்க
காத்திருப்போம் வா தோழா

வேலையென்ன அறிந்தபின்பு
கவனம் முழுதும் அதில்செலுத்தி
முடியுமட்டும் உழைத்திடுவோம்
முன்னேறிட வா தோழா

எறும்பு சொல்லும் பாடமிது
கேட்டிடுவாய் என் தோழா
இன்னும் இன்னும் தேவையெனில்
கற்றுக்கொள்ள வா தோழா..

No responses yet

மனதின் கதை..

Posted by கீதா

2 responses so far

நானும் நிழலும்

Posted by கீதா

No responses yet

கவிதை (22.11.02)

Posted by கீதா

One response so far

அர்த்தங்கள் (21/11/02)

Posted by கீதா

No responses yet

படிக்கல்

Posted by கீதா

No responses yet

பார்வைகள்..

Posted by கீதா

No responses yet

மனதின் கதை

Posted by கீதா

No responses yet

மனசாட்சி

Posted by கீதா

No responses yet

இருளும் ஒளியும் (25.11.02)

Posted by கீதா

No responses yet

Older Entries »