கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

திரையிசையில் கவிதை

Filed under ஊ) நான் ரசிப்பவை by கீதா

“வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்..”

-கவிப்பேரரசு வைரமுத்து

இது கவிப்பேரரசு வைரமுத்துவின் முதல் திரைப்பாடல் என்று நினைக்கிறேன் (தவறென்றால் தெரிவிக்கவும்..)

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் முதன்மையானது இந்தப் பாடல் அதிலும் இந்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டதோ என்று அவ்வப்பொழுது நினைப்பதுண்டு. மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு,விண்மீன்களுடன் விளையாடியபடி அவ்வப்பொழுது உயரத்தில் வெளிச்சப்புள்ளியாக பறந்துபோகும் வானவூர்தியை பார்த்துக்கொண்டிருப்பதில் எனக்கு அலாதி பிரியம் உண்டு..

அவ்வப்பொழுது திரையிசைப் பாடல்களில் எனக்குப் பிடித்த சில வரிகளை இந்தப் பிரிவில் பதிந்து வைக்க விருப்பம்.

சந்திப்போம்..

7 responses so far

கோக்

Filed under அ) கவிதைகள் by கீதா

No responses yet

கூகுளாண்டவனே சரணம் இண்டர்நெட்டே

Filed under அ) கவிதைகள் by கீதா

7 responses so far

தொடரும் தடுப்பூசி மரணங்கள்

Filed under அ) கவிதைகள் by கீதா

4 responses so far

புத்தகம் வாசித்தேன் – சிறப்புச் சிறுகதைகள்

Filed under புத்தகம் வாசித்தேன் by கீதா

No responses yet

கண்ணாமூச்சி..

Filed under அ) கவிதைகள் by கீதா

One response so far

ஒரு தாயின் புலம்பல்..(உயிர்க்கொல்லியா தடுப்பூசி)

Filed under அ) கவிதைகள் by கீதா

2 responses so far

சாலை விபத்து..

Filed under அ) கவிதைகள் by கீதா

One response so far

அழகுக்குட்டி நிவிம்மா..

Filed under அ) கவிதைகள் by கீதா

8 responses so far

எல்லோரும் இப்படித்தானோ [2]

Filed under அ) கவிதைகள் by கீதா

6 responses so far

« Newer Entries - Older Entries »