கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

எல்லோரும் இப்படித்தானா

Filed under அ) கவிதைகள் by கீதா

அழகுச் செடி

மெய்யோ பொய்யோ
அழகிய செடியின் இலைகள்
நகம் தீண்டிய தழும்பேந்தி…

****************

நண்பர்களே,

நான் கண்ட ஒரு காட்சியையும்,அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வார்த்தைகளில் சிறைபிடிக்க நினைத்தேன்….

கையலம்பும் இடமருகில்
கண்கவர் செடியொன்று
மெய்யோ என்றறிந்திடவே
இலையொன்றை ஸ்பரிசித்தேன்
பாவம் அது….
பல்வேறு நகம் தீண்டி
உடல்முழுதும் தழும்புகளாய்..

இதை ஹைக்கூவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியது மேலேயுள்ள மூன்று வரிக் கவிதை.

எப்படி இருக்கிறது? .. வேறு எப்படி எழுதலாம்? சொல்லுங்களேன்.

22 responses so far

தலைக்கு மேல டண் டணா டண் டண்

Filed under உ) அனுபவம் எழுதுது by கீதா

5 responses so far

உறங்கும் என் கவிதை

Filed under அ) கவிதைகள் by கீதா

19 responses so far

பூக்களில் உறங்கும் மௌனங்கள் (1)

Filed under அ) கவிதைகள் by கீதா

7 responses so far

மாற்றம்

Filed under அ) கவிதைகள் by கீதா

4 responses so far

நான் வளர்கிறேனே அம்மா

Filed under அ) கவிதைகள் by கீதா

18 responses so far

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Filed under ஏ) இது நம்ம ஏரியா by கீதா

3 responses so far

ஹி ஹி நான் தான் சொன்னேனே

Filed under ஈ) கதை கேளு கதை கேளு by கீதா

16 responses so far

சொர்க்கம் போக டிக்கெட்

Filed under ஆ) க(வி)தை by கீதா

8 responses so far

ஜன்னலுக்கு அப்பால்..

Filed under அ) கவிதைகள் by கீதா

4 responses so far

« Newer Entries - Older Entries »