மாணவனாய் இரு
ஆசான் ஆவாய்
ரசிகனாய் இரு
கலைஞன் ஆவாய்
வாசகனாய் இரு
வாசிக்கப் படுவாய்
மனிதனாய் இரு
மகான் ஆவாய்
அன்பாய் இரு
உலகை ஆள்வாய்
என் எண்ணங்கள்
மாணவனாய் இரு
ஆசான் ஆவாய்
ரசிகனாய் இரு
கலைஞன் ஆவாய்
வாசகனாய் இரு
வாசிக்கப் படுவாய்
மனிதனாய் இரு
மகான் ஆவாய்
அன்பாய் இரு
உலகை ஆள்வாய்
வரண்டு போன இவ்வுலகில், இனிமையான உங்களின் வரிகள். கலைக்கு நீங்கள் செய்யும் சேவையை பார்த்து தலை வணங்குகிறேன். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் ரசிகன்