ஹி ஹி நான் தான் சொன்னேனே

ஈ) கதை கேளு கதை கேளு

அது ஒரு உயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரமான கட்டிடம். அங்கதான் நம்ம கதையின் நாயகன் தற்கொலை செய்துக்க போயிட்டிருந்தான். அவனுக்கு வயசு ஒரு பத்தொன்பது இல்ல இருபது இருக்குமா?.. இருக்கும்… இருக்கும். கருகருன்னு மீசை, அலை அலையா தலைமுடி, கண்ணுல சோகத்தையும் மீறின ஒரு குறுகுறுப்பு, வயதுக்கே உரிய ஒரு துடிப்பு.. இவன் ஏன் தற்கொலை செய்துக்கணும்?? புரியாத புதிரா இருக்கே.. ஒரு வேளை காதல் தோல்வியோ?.. இல்லை பரீட்சையில பெயில் ஆகிட்டானோ? ம்ம்.. சேச்சே இதெல்லாம் காரணமா இருக்காது.. வேற …

Continue Reading

ஒரு ஜென் கதை

ஈ) கதை கேளு கதை கேளு

ஒரு ஜென் கதை படிக்க நேர்ந்தது — ஒரு குரு தம் சீடர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் ‘கனமழை பெய்யும் சமயம் இருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்’ ‘அதில் ஒருவர் மட்டும் மழையில் நனையவில்லை’ ‘இது ஏன்’ என்று குரு வினவினார் சீடர்கள் பலவாறு தம் கற்பனைகளை விடையாக கூறினர் ‘ ஒரு வேளை ஒருவன் குடை கொண்டு சென்றிருக்கலாம்’ ‘ஒரு வேளை ஒருவன் சாலையோரமாக் உள்ள நிழற்குடையில் நடந்து சென்றிருக்கலாம்’ பலவாறு விடைகள் வந்தன எதுவும் …

Continue Reading