இருளும் ஒளியும் (25.11.02)

அ) கவிதைகள்

இருட்டில் இருப்பவனுக்கு தான்
வெளிச்சத்தின் அருமை தெரியும்
ஆனால் வெளிச்சத்திற்கு வந்ததும்
அது மறந்துவிடுகிறது அவனுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *