தினக்கூலி

அ) கவிதைகள்

பாலம் கட்டும் பணி..
இரும்புக் கால்களினூடே
நிலைத்த மனிதக் கால்கள்
இரண்டுக்கும் பேதமில்லை
நின்றால்தான் வாழும்
நலிந்தால் அழிந்துவிடும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *