7 thoughts on “எல்லோரும் இப்படித்தானோ [2]”

  1. சாக்லெட்டினாலேயே செய்த பூக்கள் – அப்படிங்கறது உடனே புரியற மாதிரி இல்லையே…
    சாக்லெட் கண்காட்சியில் சாதாரண பூக்களும் அழகுக்காய் இருக்கலாமே.?

  2. வாங்க சதீஷ்

    ஒருவேளை ‘சாக்லெட் மலர் கண்காட்சி’ அப்படின்னு எழுதி இருந்தா புரியுமோ?

    கீதா

  3. வாங்க ஜெயகுமார்,

    என்ன நடக்குது? என்ன சொல்றிங்க? புரியலையே?

    அன்புடன்
    கீதா

  4. வாங்க உமா

    சிதைந்த சாக்லெட்
    கரைந்து போகும்
    நம் வாயில்… அடடா சூப்பர் போங்க 🙂

    அன்புடன்
    கீதா

  5. ஆசை மிகின்
    தென்றலின் துணையொடு
    அவ்வப்பொழுது
    முகில் விலக்கி
    அவள் தூங்கும் அழகை
    இரசித்துக் கொண்டிரு
    என்னைப் போல்..

    I like these words as me too enjoy the beauty of my kids while sleeping….i think all parents who love their kids.

Leave a Reply to கீதா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *