பதில்கள் வேண்டித்தானே
கேள்விகள் எழுகின்றன?
உண்டு இல்லை என்றுசொல்ல
ஓயாத மௌனம் ஏனோ?
இல்லை என்றே சொல்லிடலாம்
இல்லாத பதிலை விட.
என் எண்ணங்கள்
பதில்கள் வேண்டித்தானே
கேள்விகள் எழுகின்றன?
உண்டு இல்லை என்றுசொல்ல
ஓயாத மௌனம் ஏனோ?
இல்லை என்றே சொல்லிடலாம்
இல்லாத பதிலை விட.