பார்வைகள்..

அ) கவிதைகள்

நீலம் பச்சையென்று
நித்தமொரு நிறம் பூட்டி
நீந்தவிட்டேன் வார்த்தைகளை

உருவில் மாற்றமுண்டு
உட்பொருளோ மாறவில்லை

உள்ளம் உயர்ந்திருக்க
ஊணுடம்பு தடையுமில்லை..

உட்பொருள் சரிசமமே
உண்மையிதை உணர்ந்திடுவாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *